Custom Search

Sunday, November 20, 2005

அக்கா கிறுக்கியது I


நிலவானவளே
கருணை கொண்டு
கவியே என் காதலை
ஏற்றுக்கொள்

இளைஞன் என்னை
ஈர்த்து இம்சை
கொடுக்காதயடி
உன் வேதம் கேட்க நான்
ஊருக்குள் வரலாமா?

அண்டங்கள் சாட்சியாக
ஆண்டவன் முன்னே
சம்மதம் சொல்லடி.


-கார்த்திகா உதயன்-

1 comments:

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.