Custom Search

Thursday, May 17, 2007

பெயர் தெரியாத பூவெடுத்தேன்....

செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் என்று பாடுவம் என்று நினைச்சன் ஆனால் இது செவ்வந்திப்பூவில்லை எனக்கிந்த பூவின்ர பெயரும் தெரியாது.

ஒரிஜினல் படம் விஜேன்ர நான் அதை எடுத்துச் சும்மா போட்டோசொப்ல விளைாயாட்டுக் காட்டியிருக்கிறன் எப்பிடியிருக்கு??



விஜேட ஒரிஜினல் படம்




















19 comments:

Haran said...

ஒங்க வேலப்பாடு ரொம்ப நன்னாயிட்டிருக்கு...

"(கண்ணில்லை என்றாலோ முகம் பார்க்க முடியாது....
முகம் பார்க்கும் உன் கண்ணை... நீ பார்க்க முடியாது...)
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா....
உணர்வுகல் போதுமே அதன்
உருவம் தேவையா...."

அதே மாதிரி அழகான பூ ஒன்று போதுமே அதுக்கு பேர் அவசியமா:P

சினேகிதி said...

அது சரி பெயர் ஆருக்கு வேணும் :-))

நீங்கள் கவிதை எழுதலையா?? விஜேட படத்தைப் பாரத்தாத்தான் கவிதை வருமா :-)

கானா பிரபா said...

பூக்களைத் தான் கெடுக்கதீங்க, தானனனே தானே தானா.....

Haran said...

என்ன அப்புடி சொல்லி புட்டேள் போங்க...

நெஞ்சில் இதம் தந்து
வஞ்சி குழல் கொண்டு
எஞ்சி நின்றாலும்
நிறம் மாறும் பூவே
நிறைவான் உன் வாழ்வு
மாற்றாருக் கின்பங் கொடுப்பதிலா?
வாசங் கொடுத்தாய்...
நேசங் கொடுத்தாய்...
ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய்

நளாயினி said...

அப்பிள் பூ என்று நினைக்கிறேன். அல்லது பியேஸ்

None said...

This is so beautiful !!

Greetings from The Netherlands.

வி. ஜெ. சந்திரன் said...

நீங்க போட்ட 2 ஆவது படம் சித்திரம் படிச்ச நெரம் பொருட் கூட்டம் எண்டு ஒரு வரைதல் இருக்கும். அத நினைவு படுத்துது.

சினேகிதி said...

\\நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று\\

பேஷ் பேஷ்... அசத்துறளே ஹரன்:-)

சத்தம்போடாம பிறந்தநாளெல்லாம் கொண்டாடிப்போட்டு
வந்திட்டார் பாட்டுக்காரர் :-))

நளாயினி அக்கா பிங் பூவைப் பார்க்க அப்பிள் பூ மாதிரித்தானிருக்கு..விஜே இது அப்பிள் பூவா?

chia mimi....tx ! ur poems r beautiful too...silence is ma fav!

விஜே இன்னும் கொஞ்சப்படங்கள் இருக்கு போடப்போறன்!

Anonymous said...

என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது :-).

சயந்தன் said...

//என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது//

அப்படித் தான் கிடக்குது..

சினேகிதி said...

என்ன நடக்குது கிடக்குதெண்டு..2 பேருக்கும் என்ன வேணும் இப்ப :-)

Haran said...

பிரபா அண்ணா என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு.. "பூக்கள தான் பறிக்காதீங்க... காதலத் தான் முறீக்காதீங்க... ஒங்கள தான் பாத்துக் கிட்டா காதலெங்கே ஊத்டெடுக்கும்"

சரி சரி... வி.ஜெ... & சினேகிதி... உங்கட பூவை நான் ஒருக்கால் சுட்டுக்கட்டுமா?? :P

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சோமி said...

//என்னவோ நடக்கிது, மர்மமாய் இருக்கிது//

/அப்படித் தான் கிடக்குது../

ம்.....

அற்புதன் said...

ம்..ம்ம்

Anonymous said...

வலைப் பூவிலையே மணந்து பிடிக்கிற பெடியள் விண்ணர் தான்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..ம்..ம்.

சினேகிதி said...

'ம்' பட இயக்குனரிட்ட காசு வேண்டிட்டு இலவச விளம்பரமா நடத்துறீங்கிள் என்ர ப்ளாக்ல வந்து

Anonymous said...

ம் ம் ம் ம் நாலு தரம்

அவுசுதிரேலிய கிளைக்கழகம்

Vasaki said...

சினேகிதி நன்றாக செய்திருக்கீங்க.
இந்தப்பூ (ஒரிஜினல்) நான் இங்கெ கொலண்டில் கண்டிருக்கேன். பூ வித்தியாசமாக இருந்தாலும் நம்மூரு மல்லிகைப்பூ வாசனை அடிச்சது. வாசனையை முகர்ந்து பிடிச்சுத் தான் நானே கண்டு பிடிச்சன். குளம் அண்ணா எப்பிடி போட்டோவோட மட்டும் விட்டுட்டாரா இல்ல முகர்ந்து பார்த்தாரா எண்டு தெரியலயே..?

//////ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய் ////////

பூவுக்கு இருக்கும் நல்ல மனசு சில மனுசருக்கு கூட இருப்பதில்லை.