தண்ணீரே வேண்டாத மரம் !
-
நினைவுக்காக மரம் நடுவதைப்போல் நான் செடிகளை நடுவது வழக்கம். கார்டனியா
என்னும் பூ..... மலர்ந்துருக்கு. பாரிஜாதம்னு கூடச் சொல்வாங்க. ரொம்பவே நல்ல
வசீகரமான ...
1 hour ago
கண்டவை, கேட்டவை, பிடித்தவை, பிடிக்காதவை போன்றவற்றோடு உங்கள் கருத்துக்களும்.
இதற்கு முதல் பதிவில போட்ட அதே பூவை வைத்து இன்னும் சில effects குடுத்துப் பார்த்தன் அதோட சயந்தன் அண்ணா தந்த பூவையும் விளையாட்டில சேர்த்திருக்கிறன்.
Posted by சினேகிதி at Friday, May 18, 2007
Labels: படமும் கவிதையும்
9 comments:
சினேகிதி,
நீங்களுமா?! நடத்துங்க..
ரெண்டாவதும் கடைசிக்கு முன்னாடி இருக்கறதும் ரொம்ப பிடிச்சது :)
சினேகிதி பனி மலரை மண் மலர் ஆக்கியிருக்கிறீர்கள். நல்லாயிருக்கு
எனக்கும் கடைசிக்கு முதல் படம் பிடிக்கும் இளவஞ்சி..இருந்தாலும் தீவட்டித்தடியன் போல எல்லாம் எனக்குப் படம் போடத்தெரியாது:-))
சயந்தனண்ணா வெடிச்ச வறட்டு நிலத்திலயே பூ பூக்குது மண்ணில பூக்காதா:-))
படங்கள் அழகாக இருக்கின்றது.... ஒவ்வொரு படத்திற்கும் கீழ் கவிதை எழுதிப்போட்டால் நன்றாக இருக்கும்...
\\படங்கள் அழகாக இருக்கின்றது.... ஒவ்வொரு படத்திற்கும் கீழ் கவிதை எழுதிப்போட்டால் நன்றாக இருக்கும்...\\
மாப்ஸ் அது உங்க வேலையாக்கும'!
இரண்டாவது படம் நன்றாக விழுந்திருக்கிறது
ஓ அப்ப நானும் கவிஞனா? சோதின முடிஞ்சாப்பிறகு எழுதிப்பார்ப்பம். நான் இதுவரை எழுதிய கவிதைகளிற்காக பட்டங்கள், பொன்னாடைகள் ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவர் நான் எழுதியதை வாசித்துவிட்டு இது கவிதையா என கேட்டார். அதுதான் யோசிக்கவேண்டி இருக்கு.
வலைப்பதிவுலகத்தில் 2 ஆம் ஆண்டு நிறைவை நேற்றோடு கொண்டாடிய புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி சகோதரி சினேகிதிக்கு தென் துருவ வலைப்பதிவாளர் சங்கம் அவுஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்துக்கள். இன்னும் பலவிதமான படம் காட்டல், சமூக விழிப்புணர்வு, குரற்பதிவு, மொக்கைப் பதிவு போன்றவை போட வாழ்த்துக்கள் பல.
Post a Comment