வாளிக்குள் போட்டு வச்சுருக்கேன் !
-
ஒருவழியா வருஷக்கடைசிக்கு வந்துருக்கோம். டிசம்பர் மாசம் இங்கே நமக்குக் கோடை
காலம் என்றபடியால் தோட்டத்தில் பூக்கள் வஞ்சனையில்லாமல் பூத்து நிக்குது !
ஆஹா.......
1 day ago
3 comments:
அம்மணி வந்தமா வாசிச்சமா கருத்துச் சொன்னமா எண்டு இல்லாம இப்பிடி ஜாஸ்தி பேசக்கூடாது ஆமா சொல்லிபுட்டன்
ஹா ஹா! எனக்கு என்ன சொல்லுவது என்டே தெரியல..
பாவம் அந்த நாய்க்குட்டி.
சக்த்தி நீங்கள் இப்படி செய்யலாமோ?
காய்கறி கலைக்கே வந்துருக்க வேண்டியது. லேட்டானாலும் லேட்டஸ்டாக இருக்கு!!
Post a Comment