Custom Search

Monday, September 21, 2009

நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது



கொஞ்சநாளாவே என் புலம்பல்ஸ் கூடிட்டுது. நேரம் காணாது. வேலை கூடிட்டுது. நேரத்துக்கு வேலை எல்லாம் செய்து முடிக்கேலாம இருக்கு. நித்திரை காணாது இப்பிடி நிறையப் புலம்பிக்கொண்டிருந்தன். ஒன்டில் எல்லாரும் சரியான busy அல்லது செய்ய எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கினம். இரண்டுமே பிரச்சனைதான். அதால என்னை நீ கவனிக்கேல உன்னை நான் கவனிக்கேல்ல என்டு மனஸ்தாபமும்....அடிபடாத குறைதான். இந்த நிலையில இதெல்லாம் ஒரு பிரச்சனை பொத்திக்கொண்டு போய் வேலையப் பாருடி என்று சொல்றமாதிரி ஒரு வீடியோ பார்த்தன் facebook ல:) நீங்களும் பாருங்கோ.

10 comments:

thiyaa said...

ம்ம் எனக்கு வீடியோ ஓபன் ஆகுதில்லை

சினேகிதி said...

அப்பிடியா? எனக்கும் மற்றாக்களுக்கும் open ஆகுதே...வேற browser ல open பண்ணிப்பாருங்க.

ஆயில்யன் said...

//நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது//


மீ 2 :(

Chandravathanaa said...

வார்த்தைகள் இல்லை என்னிடம்

ஹேமா said...

தோழி என்ன சொல்ல !
அவரது தளர்வில்லா முயற்சிக்கு வாழ்த்துகள் சொல்லலாம்.

soorya said...

நான் முதலில் பகிடியாக்கும் என்று நினைச்சன்.
அந்த இசை அந்த அரங்கு...
ஏனோ என் கண்களிலும் நீர் கசிந்தது.
நன்றி.

வி. ஜெ. சந்திரன் said...

இந்த வீடியோவை இப்ப தான் பார்க்கிறேன். ஆனா இவரை பற்றி வேரையொரு விடியோ பார்த்திருக்கிறேன். கிடைத்ததை வைத்து திருப்திபட யாருக்கும் முடிவதில்லை....

கலை said...

பட இணைப்புக்கு நன்றி சினேகிதி.

வார்த்தைகள் இல்லை.

STS said...

இவரைப் பற்றிய ஒரு ஆக்கத்தை இங்கே சென்று பாருங்கள்

U.P.Tharsan said...

தன்னம்பிக்கை ஊட்டும் சின்னம்..... இவர்