வாளிக்குள் போட்டு வச்சுருக்கேன் !
-
ஒருவழியா வருஷக்கடைசிக்கு வந்துருக்கோம். டிசம்பர் மாசம் இங்கே நமக்குக் கோடை
காலம் என்றபடியால் தோட்டத்தில் பூக்கள் வஞ்சனையில்லாமல் பூத்து நிக்குது !
ஆஹா.......
1 day ago
5 comments:
சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?
Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)
haha Sing...paavam thidathinga!
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...
கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா...
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!
ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா
Post a Comment