எதை விடுவது ? எதைச் சேர்ப்பது ? ( பயணத்தொடரில் இதுவுமா!!! )
-
அமாவாசை தினத்திலிருந்தே எனக்குக் கூடுதலாக இருமலும், அப்பப்பச் சின்னக்
காய்ச்சலுமாக படுத்தல் ஆரம்பிச்சுருந்தது..... நவராத்ரி முடிஞ்சதும்,
டாக்டரைப் போய்ப்...
6 hours ago

5 comments:
சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?
Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)
haha Sing...paavam thidathinga!
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...
கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா...
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!
ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா
Post a Comment