காளியாக்குடியும் கல்யாணப் பத்திரிகையும் (2025 இந்தியப்பயணம் பகுதி 43 )
-
நான் ஏற்கெனவே சொல்லலை..... இங்கே இருவரைத்தான் தெரியுமுன்னு..... அந்த
இரண்டாமவரைக் காலையிலேயே செல்லில் கூப்பிட்டு சந்திக்க நேரம் இருக்குமான்னு
கேட்டதுக்கு...
12 hours ago
5 comments:
சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?
Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)
haha Sing...paavam thidathinga!
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...
கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா...
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!
ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா
Post a Comment