விளக்கலங்காரம் நம்மூரில் !
-
ஒரு மூணு வாரமா நடந்துக்கிட்டு இருக்கும் கொண்டாட்டத்தைப் போய்ப் பார்க்க
இப்பதான் நமக்கு நேரம் கிடைச்சுருக்கு !
நம்ம பக்கத்துப்பேட்டைதான் ! அஞ்சு கிமீவுக்கும்...
1 week ago
5 comments:
சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?
Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)
haha Sing...paavam thidathinga!
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...
கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா...
கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!
ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!
அன்புடன் அனிதா
Post a Comment