Custom Search

Thursday, March 09, 2006

உருகுதே உருகுதே ....















கண்டேன் கண்டேன்
சூரியனைக் கண்டு உருகி உச்சி
குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு
சிலிர்க்க கண்டேன் -அது
ஆதவன் அணைப்பில்
சிணுங்கவும் கண்டேன்


சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு ?

5 comments:

சிங். செயகுமார். said...

சுடும் வெயிலும்
கடும் பனியும்
காதல் கொண்டதே!
கனநேர வாழ்வு
கல்நெஞ்சகாரன்
கடவுளா அவன்?

சினேகிதி said...

Sivanadiyaar...nan vanthu romba naalache:-) enga ooril aathavan netru madum vanthidu ponar..unga ooruku vareleya? Sivanadiyar endu vanthirukriyal hmm asathunga:-)

சினேகிதி said...

haha Sing...paavam thidathinga!

அனிதா... said...

கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...

கவிதை சூப்பர்...ம்ம் கவிதையும் , கதைகளுடனும் வலைப்பூ பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்...!

அன்புடன் அனிதா...

அனிதா... said...

கண்டேன் கண்டேன்
சினேகிதியின்
குட்டிக்கவியை கண்டேன்...!

ம்ம் சூப்பர் .. கவிதை , கதைகள் என , வலைப்பூ பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்...!

அன்புடன் அனிதா