ஒசாமாவோட பேரு இருக்கறதால u-tubeல போட்டா,உலகம் முழுக்க இதைப் பாப்பாங்க இல்ல... அப்டியாவது,ஓசாமாவ விட கொடுரனுங்க இருக்காங்கன்னு மக்கள்ஸ் தெரிஞ்சுக்கட்டுமே.,(ஸ்ரீலங்கா பேர போட்டிருக்கனும்.அப்போதான் மத்த நாட்டுக்காரங்களுக்கு எந்த நாட்டு விஷயம்ன்னு புரியும்:)
நானும் என் வாசிப்பும்.
-
எப்போது நேரம் கிடைத்தாலும் ஏதோ பெரும் கடன் போல உடனே ஏதாவதொரு புத்தகத்தை தூக்கி படித்துக்கொண்டிருக்கும் என்னை ஒரு விநோத ஜந்துவாக அடிக்கடி என் நண்பர்கள் பார்ப்...
மூன்றே நாட்களில் முடிந்த வழக்கு....நம்புங்கள்
-
நம் நாட்டில் ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த
வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள்
அந்நீதி...
ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்
-
1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி
தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து
கிடை...
Joy to the world...
-
நாங்கள் ஹவுசிங் போர்டு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அந்த வேப்பமரம் மஞ்சள்
பூசிக்கொண்டது. கொஞ்ச நாளில் கூரை வேய்ந்து உண்டியல் வைக்கப்பட்டது. கொஞ்சம்
கொஞ்சமாக செங...
நல்லதமிழ்
-
தமிழ் எனநினைத்துதினமும் தமிழ் அல்லாதசொற்களை பேசுகிறோம் எழுதுகிறோம்.
கட்டில்,கதிரை,மேசை,யன்னல் இவைதமிழல்ல, ரெலிபோன்,றேடியோ,ரயில்,போன் இவை
ஆங்கிலம் எனத்தெரிந...
வரிகளில் வலிகள் - 2
-
எல்லா வீடுகளிலும் வெளிப்படுத்தவே முடியாத அன்போடு யாராவது ஒருவர்
இருக்கிறார்கள். நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது
போல இவர்கள...
கந்தகோட்டை - திரை விமர்சனம்
-
ஒருவர் ஊராரின் காதல்களைப் பிரிப்பவர் இன்னொருவரே ஊராரின் காதல்களை ஊட்டி
வளர்ப்பவர் இவர்கள் இருவருக்கும் காதல் பத்தினால் என்னவாகும் என்பதை
கலகலப்பாகவும் விறு...
பாவம் புல்லட்... விட்டுவிடுங்கள்....
-
எப்படி விழுங்கிறான் பாருங்கோ.. இவனை பன்டி என்டும் இவனின்ட கலருக்கு எருமை
என்டும் கூப்பிடாமல் வேறு எப்படி கூப்பிடுவது. பட உயபயம்: உன்ட குறூப் ஆள்
தான். "கண...
பதிவர் சந்திப்பிற்கு முன் கங்கோன் பற்றி அறிதல்
-
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை, தேசிய கலை
இலக்கியப் பேரவையில் இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு நிகழவிருப்பது
எல்லோருக்க...
சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...
-
இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான்.
கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்ன...
வலையில் ஓர் உலா...
-
நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன்.
ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின்
அரசியல் ச...
நாம் எதை உண்கிறோம்? எவ்வளவு உண்கிறோம்? பகுதி 1?
-
உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் மனிதனின் அடிப்படைத்தேவைகள். இவற்றில் உணவு
ஏனைய இரண்டையும் விட அதி அத்தியாவசியமானது. நாம் எப்படிப்பட்ட உணவை உண்கிறோம்,
எவ்வளவ...
நிறம் மாறாத நினைவுகள்
-
இது ஒரு பிரபல்யமடையாத உன்னதமான ஒரு மனிதனின் கதை. அலங்காரங்கள் சூடப்படாமல்
எழுதப்படுகிற ஓர் இளைஞனின் வரலாறு. எனது எழுத்துக்கள் அவருக்கு மரியாதை
செய்யும் என...
வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…..
-
கூரையின் முகத்தில் அறையும் மழையைப் பற்றிய எந்தக் கவலைகளும் அற்றது புது வீடு
இலைகளை உதிர்த்தும் காற்றைப் பற்றியும் இரவில் எங்கோ காடுகளில் அலறும்
துர்ப்பறவைய...
பலி ஆடு - கருணாகரனின் கவிதைகள்
-
நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம் அல்லது எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்.. எனக்கெதுவும் புரியவில்லை. பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை...
ஒரு நாள் ஒரு இருள் கனவு!
-
வாருங்கள்.. இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை அனைத்து விளைக்குகளையும்,
மின்சாரப் பொருட்களையும் அணைத்து பூமி நேரம் (Earth Hour) கடைப்பிடிப்போம்.
(சுவிட்சை தட்...
4 comments:
ஹாஹா... நகைச்சுவை போல் தோன்றினாலும், வலிகளின் ஆழத்தை சொல்லும் வீடியோ..
D
வஞ்சப் புகழ்ச்சி அணி..
உங்க நாட்டுல நடக்குற கொடுமைகளை
மறைமுகமா சொல்லியிருக்கறது நல்லாயிருக்கு:)
ஒசாமாவோட பேரு இருக்கறதால u-tubeல போட்டா,உலகம் முழுக்க இதைப் பாப்பாங்க இல்ல...
அப்டியாவது,ஓசாமாவ விட கொடுரனுங்க இருக்காங்கன்னு மக்கள்ஸ் தெரிஞ்சுக்கட்டுமே.,(ஸ்ரீலங்கா பேர போட்டிருக்கனும்.அப்போதான் மத்த நாட்டுக்காரங்களுக்கு எந்த நாட்டு விஷயம்ன்னு புரியும்:)
hi sinehithi unghakitta onnu keatkanum. intha porattaththa unka tamil makkal seytha suthanthira porattam enru solringa athetha muslimkal seytha payankaravatham enru solringa. ithu enthavithaththil niyayam. ithu unkalukke nalla thonrutha. unkala neengale thalthik kolringa.
நகைச்சுவைக்கு :-)))
ஆனால் அதன் மூலமாக சொல்ல வந்த கருத்துக்கு.... :-((((
Post a Comment