பூர்வாங்கம்............ ( சிங்கை வரை..... பயணத்தொடர் பகுதி 1 )
-
பயணம் என்றால் எப்படி ஆரம்பிக்கும் ? வண்டியில் ஏறி உக்கார்ந்து
கிளம்பிப்போனோம் என்றா ? என்னைப்பொறுத்தவரை பயணம் போகலாமென்ற நினைப்பு
வரும்போதே பயணமும் ஆர...
6 hours ago



13 comments:
அக்கா 1ச்ட் படம் நல்லா இருக்கு
சினேகிதி .முத படம் ரோடு .. இத பாத்தாலே ஒரு திமிங்கலம் வளிஞ்சு போறா போலே தெரிய்து.. நல்ல தான் இருக்குது... இந்த மாத தலைப்பை பர்ர்தா ஒரு இந்திய வாசியும் தேற மாட்டன் போல இருக்குது .. ஏன்னா எல்லா ஊரிலேயும் ரோடுங்க நல்ல இருக்கு... ஏன்னா இங்க சென்னையிலே இந்த ரெண்டு நாள் மழைக்கே ரோடுங்களே காணவில்லை ... நான் எங்க போய் படம் எடுக்க...
படங்கள் நல்லா இருக்கு , post production மேலும் அழகை கூட்டும் முயற்ச்சித்து பாருங்களேன்.
தோழி, படங்கள் அருமை. :-)
நன்றி நன்றி நன்றி.
ஒப்பாரி இந்தக் கணனில ஒரு editing software ம் இல்லை அதான் அடுத்தமுறை பார்ப்பம்.
சினேகதி,
முதல் போட்டோ அருமையா வந்துருக்கு... :)
//ஒப்பாரி இந்தக் கணனில ஒரு editing software ம் இல்லை//
picasa டிரை பண்ணி பாருங்க...
நன்றி ராம். ஒப்பாரி சொன்ன பிறகு பிகாசா ரச் குடத்திருக்கு.
முதல் படத்திலை பி.சி.சிறீராமின்ர கைவண்ணம் தெரியுது. கூடிய சீக்கிரமே கோடம்பாக்கத்தின் ஒளிப்பதிவாளினி ஆகிவிடுவீங்கள்.
ஹும்!நான் கியுபெக் வரவேண்டியது.ஊட்டுக்காரி உம்மணா மூஞ்சிக்கும் அமெரிக்க தூதன் நீ கியுபெக் போக எங்கிட்ட பேப்பர ஏன் காண்பிக்கிறன்னு முரண்டு புடிச்சதாலும் போக முடியல.உங்க படத்தைப் பார்த்தாவது மனசு தேத்திக்க வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் :)
nanri naddu and nagai siva n myfriend!
படங்கள் கலக்குது, சிநேகிதி.
nanri செல்லி!!
Post a Comment