Custom Search
Showing posts with label குரல்பதிவுகள். Show all posts
Showing posts with label குரல்பதிவுகள். Show all posts

Saturday, November 15, 2008

கார், வசந்த முல்லை போல , வாடா வாடா தோழா



கார் பைத்தியங்கள் இரண்டு இருக்குதுகள் வீட்ட. எந்த பேப்பர்ல flyer ல கார் படம் இருந்தாலும் காணும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலுக்கு கீழ ஒளிச்சு வைச்சிட்டு அப்பா இல்லாத நேரம் கொண்டுவருவினம் கார் படம் வெட்டித்தரச் சொல்லி. படத்கை் காட்டி இது hammer என்று சொல்றளவுக்கு expert ஆயிட்டாங்கள்.இன்டைக்கு labtop ல கார் படம் காட்டுறன் என்று அக்கான்ர மகன்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து பாட்டுப்பாடினால் கார் காட்டுறன் என்று சொன்னன். றினிஸ் பாட்டுப்பாடுறார் றிஷான் one,two,three சொல்லுறார்.

as.mp3 -

8.55 நிமிடமான ஒலிப்பதிவு சரியா வேலை செய்யாதமாதிரியிருக்கு. முழுவதுமா கேக்க முடியாட்டால் சொல்லுங்கோ.

Wednesday, April 11, 2007

கானமும் கதையும் I

வணக்கம்!

இன்றொரு கானமும் கதையும்் கொண்டு வந்திருக்கிறேன் உங்களுக்காக.

இல்வாழ்வு தந்த இயலாமை என்ற இந்தக்கதையை நீங்கள் ஏற்கனவே தத்தக்க பித்தக்கவில, தமிழமுதத்தில,் அல்லது யாழ்களத்தில் வாசித்திருக்கக்கூடும்.

இது வெறும் முயற்சிதான்..நானும் என் தங்கையும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறோம்.

தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.

ஒலிக்கலவையகம் : சிஞ்சா மனுசி கலையகம்.







Tuesday, April 10, 2007

ஆணம் + சொதி + கரைவலை + மற்றும் பல.














ஒரு முயற்சியாக நானும் வசந்தனண்ணாவும் விஜேவும் இணைந்து ஒரு குரல்பதிவு போட நினைத்ததன் விளைவு இந்தப்பதிவு.

எனக்குத்தெரியாத கரைவவலை ஆணம் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது.

என்னையும் சோமியண்ணாவையும் விட மிகவும் அழகாக வசந்தனண்ணா அம்மாப்பாட்டு பாடியிருக்கிறார்...அது தவிர இருவரும் பல சுவையான தகவல்களைச் சொல்லியிருக்கினம் கேளுங்கோ.

பின்குறிப்பு:கண்டுபிடி கண்டுபிடி போட்டில வெற்றி பெற்ற தர்சனுக்குப் பரிசாக நான் வைக்காத சொதி வழங்கப்படும்.

Saturday, April 07, 2007

கண்டுபிடி கண்டுபிடி

இந்த ஆறு பாடல்களினதும் ஆரம்ப வரிகளைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு
த்ததக்கபித்தக்கவின் 2வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெறும் அனைத்துப் போட்டிகளுக்குமான பரிசளிப்பு விழாவில் தகுந்த பரிசு வழங்கப்படும்.

















Thursday, April 05, 2007

நீ இல்லாத நான்






நானெழுதிய இந்தக் கவிதை(?)யை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.இன்னு அற்புதன் குடுத்த ஐடியாவின் படி குரல்பதிவாக இடுகிறேன்.

எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ.

Wednesday, April 04, 2007

அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்...






இன்றைய ஒலிப்பதிவில் சஞ்சீவ்காந்த் இன் உராய்வு என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப்பிடித்த "கடிதம்" "ஈழம்" என்ற இரண்டு கவிதைகளை உங்களுக்காகத் தருகின்றேன்."கடிதம்" என்ற கவிதை நோர்வேயில் வெளியிடப்பட்ட "இராகம் 2001" என்ற இசைத்தட்டில் ஒரு பாடலாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குப்பிடித்திருந்தால் எனக்குப்பிடித்த மற்றைய கவிதைகளையும் இங்கே பதிவிடும் எண்ணமுள்ளது.

Monday, April 02, 2007

சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ





உண்மையா அந்த 2 பாட்டும் இந்தச் சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூவும் தான் முதலில றக்கோட் பண்ணினது சில தொழில்நுட்பக்கோளாறுகளால இப்ப பதிவிடுறன்.

Saturday, March 31, 2007

பாட்டுப் பாடவா












ஒரு பாட்டு இசையில்லாமல் கத்துறன் மற்றது இசையோட சேர்ந்து கத்துறன். இடையில சத்தம் கூடிக்குறையும் கண்டுக்காதீங்க:-)))

Monday, March 26, 2007

டங்கு டிங்கு டுக்கா டுக்கா






எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி றினிஸைப் பேக்காட்டி ஏதோ என்னால முடிஞ்சளவு றக்கோட் பண்ணினான்....கேட்டுப்பாருங்கோ.

இடையில் ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.

Sunday, March 25, 2007

ஒரு ரேடியோவுக்கு நான் வச்ச ஆப்பு






இந்த ஆப்பு சில வாரங்களுக்கு முதல் வச்சது இருந்தாலும் வலைப்பதிவில குரல்பதிவு போடுறதெண்டு முடிவெடுத்தாயிற்று அதான் எல்லாத்தையும் இங்க போடுறன் .

[என்ன எல்லாரும் நக்கலடிக்கிறீங்கள்?? பயமாயிருக்காம் ,பாஸ் மார்க்காம் ...... வேணாம் வேணாம்... நான் அழுதிடுவன்(வடிவேலு ஸ்ரைல் இல்ல)]

Friday, March 23, 2007

சினேகிதியும் குரல்பதிவு போடுறாவாம்






வசந்தனணண்ணா சயந்தனண்ணா பிரபாண்ணா மலைநாடான் சோமியண்ணா வழியில் சினேகிதியின் குரல்பதிவு இதோ.ஹா ஹா இதுக்கு முதல் ஒன்டு றக்கோட் பண்ணினான் பட் எனக்கே சிரிப்பு வந்திட்டு ஸோ இத இப்ப கேளுங்கோ மிச்சம் நாளைக்குப் போடுறன்.