tag:blogger.com,1999:blog-13204662.post8474811122341608105..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: பள்ளிப் பயின்றதொரு காலம் - தொடர் விளையாட்டுசினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-13204662.post-56984675785806580522009-12-21T09:59:12.730-08:002009-12-21T09:59:12.730-08:00வணக்கம் தர்ஸன் !
உலகம் சிறியது என்டதை நான் ஒத்துக...வணக்கம் தர்ஸன் !<br /><br />உலகம் சிறியது என்டதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆகோணும் போல இருக்கு. நான் ஒரு ஓட்டைவாய் எல்லாத்தையும் எழுதியிருக்கிறன். ரீச்சர்ட பெயரை வேற மறந்து ஐயோ ஐயோ நீங்களு வாசிச்சால் இனி அவாவும் வாசிக்க கன நாளாது. கடவுளே கடவுளே.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-84317330697662193302009-12-21T09:53:05.795-08:002009-12-21T09:53:05.795-08:00This comment has been removed by the author.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-91216485787794740492009-09-16T08:05:05.766-07:002009-09-16T08:05:05.766-07:00பாக்கியம்வித்தியாலயத்தில்தான் எனது தகப்பன் ஆசிரியர...பாக்கியம்வித்தியாலயத்தில்தான் எனது தகப்பன் ஆசிரியராகக் கட்மையாற்றினார்.அவருடையபெயர் சூ.ஏகாம்பரம்.60ஆம் ஆண்டுமுதல் 70 ஆம் ஆண்டுவரை பாக்கியம்வித்தியாலயத்திலும் மாத்தளை இந்துக்கல்லூரியிலும் படிப்பித்தார்.சிறுவயதில் இரண்டுபாடசாலைகளூக்கும் போயிருக்கிறேன். இரண்டுபாடசாலைகளூக்கும் போவதற்கு முயற்சிக்கிறேன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-11374772358557049022009-09-16T00:02:06.545-07:002009-09-16T00:02:06.545-07:00இப்பதான் உங்கட வலைத்தளத்தப் பார்க்கக் கிடைச்சுது.....இப்பதான் உங்கட வலைத்தளத்தப் பார்க்கக் கிடைச்சுது... நம்ம ஊர்ல படிச்சிருக்கீங்க என்றது சந்தோஷமான செய்தி (நான் பிறந்தது யாழ்ப்பாணமென்றாலும் வளர்ந்ததெல்லாம் மாத்தளை... யாழ்ப்பாணம் போனாத்தான் எனக்கு வேற்றுக் கிரகம் போன மாதிரி இருக்கும்... :) வலைப்பதிவர்கள்ல ஸ்ரீதர்ஷன் (http://sridharshan.blogspot.com/) பாக்கியம் வித்தியாலத்தில் படித்தவர்.. - primary education (தரம் 5 இலிருந்து என்னுடன் மாத்தளை இந்துக் கல்லூரியில் படித்தவர் - எனக்குப் பிடித்தமான தோழன்...) கமலாம்பாள் மிஸ் உடைய மகன் எனக்கு ஒரு வருஷம் சீனியர்... அண்ணாவின் பட்ச் (நீங்கள் குழப்படிக்காரன் என்று சொல்லியதை முடிந்தால் சொல்லி வைக்கிறேன்... இப்போது இந்தியாவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்..:)சஜிதரன்http://sajitharan.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-82383749746741206312009-09-13T16:10:20.667-07:002009-09-13T16:10:20.667-07:00நான்கூட என்னுடைய இரு ஆசிரியர்கள்பற்றி என்னுடைய வலை...நான்கூட என்னுடைய இரு ஆசிரியர்கள்பற்றி என்னுடைய வலைப் பதிவில எழுதியிருக்கிறேன். அது எப்பவோஓஓஓஓஓஓஓஓ எழுதினது :). <br /><br />அதெல்லாம் இருக்கட்டும், ஏன் இன்னும் அழைக்கப்பட்ட தொடர் விளையாட்டுக்கு இடுகை எழுதேல்லை என்று சினேகிதி அங்க இருந்து கத்துறது இங்க வரை கேக்குது :). பொறுங்கோ பொறுங்கோ எழுதுறன்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-25148980493772132142009-09-13T07:40:54.555-07:002009-09-13T07:40:54.555-07:00\\சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு...\\சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு நிறைய எழுதலாம் போல இருக்கும் எழுத வெளிக்கிட்டா ஒண்டுமே வராது! சொல்லப்போனா எனக்கு இந்த மூளை ஞாபக சக்தியை இழந்து கொண்டிருக்கு எண்டுதான் நினைக்கிறன்..<br /><br />ஆனால் ஊர்ல படிச்ச பள்ளிக்கூட கதையை எழுதல்லையே, மாத்தளை கதைதானே இருக்கு.<br /><br />நினைவுகளை கிளறுகிற பதிவு..!\\<br /><br />ஊர் ஆசிரியர்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதைத்தேடிக்கொண்டிருக்கிறன். <br /><br />பாடசாலைகளின் பெயர்களை கூகிலில் தேடும்போது மாத்தளைப் பாடசாலையின் புதிய இணையத்தளம் அம்பிட்டுது அதான் படங்களைப் பார்த்ததும் ஞாபகங்களைப் பதிந்தேன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-76361969056222713412009-09-13T07:38:44.338-07:002009-09-13T07:38:44.338-07:00\\அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவ...\\அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவங்களும் டீச்சர்தான்!! :))\\<br /><br />கோபிநாத் ரீச்சருக்கும் அதான் பெயராம். ஒருவேளை அந்தப்பெயருக்கும் ஆசியர் பணிக்கும் ரொம்ப நல்ல ராசியோ :)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-32360073533284058422009-09-13T07:37:36.502-07:002009-09-13T07:37:36.502-07:00\\மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச...\\மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!!<br /><br />அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!!<br /><br />அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))\\<br /><br />இதுக்கு முதல் எல்லாம் எவ்வளவோ தேடியும் எதும் கிடைக்கல்ல. அன்டைக்கு அதிஸ்டவசமாக இந்தப் படங்களெல்லாம் பாடசாலைக்காக அமைத்திருக்கும் புதிய இணையத்தளத்தில் கி்டைத்தது. பதிவு நீண்டுவிடும் என்று நிறைய எழுதவில்லை.தள்ளிப்போடாமல் ஆசிரியர்கள் பற்றி இன்னொரு பதிவு எழுதவேணும்.<br /><br />சும்மா சும்மா நாங்க என்ன பேசுவோம்னு உங்களுக்குத் தெரியாதா என்ன :)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-34898429055048708072009-09-12T10:48:08.190-07:002009-09-12T10:48:08.190-07:00சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு ந...சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு நிறைய எழுதலாம் போல இருக்கும் எழுத வெளிக்கிட்டா ஒண்டுமே வராது! சொல்லப்போனா எனக்கு இந்த மூளை ஞாபக சக்தியை இழந்து கொண்டிருக்கு எண்டுதான் நினைக்கிறன்..<br /><br />ஆனால் ஊர்ல படிச்ச பள்ளிக்கூட கதையை எழுதல்லையே, மாத்தளை கதைதானே இருக்கு.<br /><br />நினைவுகளை கிளறுகிற பதிவு..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-91421212444963169372009-09-12T08:59:31.189-07:002009-09-12T08:59:31.189-07:00அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவங்...அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவங்களும் டீச்சர்தான்!! :))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-58338948471813022982009-09-12T08:57:41.583-07:002009-09-12T08:57:41.583-07:00:-) சிநேகிதி...என்ன ஒரு நியாபக சக்தி!! உங்க அம்மா ...:-) சிநேகிதி...என்ன ஒரு நியாபக சக்தி!! உங்க அம்மா என்ன கொடுத்தாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க!! :)) <br /><br /><br />மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!! <br /><br />அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-60407557548183033882009-09-12T08:35:25.003-07:002009-09-12T08:35:25.003-07:00\\ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிற...\\ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிறப்பாக இருந்தாலும் ஆசிரியர்கள் போட்டோக்களை வைச்சுக்கிட்டு அவுங்களை பத்தி சொல்றதுல உண்மையிலேயே ஒரு பெரிய கிப்ட் மாதிரிதான் !\\<br /><br />உங்கட பதிவை வாசிச்சிட்டுதான் தேடினான். உடன கிடைச்சிட்டுது. உண்மையா 2-3 பதிவெழுதலாம் இந்த நினைவுகளை வைச்சு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-71567106188049143422009-09-12T08:33:38.230-07:002009-09-12T08:33:38.230-07:00\\ தியாவின் பேனா said...
குழப்படி செய்தா தலையில ...\\ தியாவின் பேனா said... <br /><br />குழப்படி செய்தா தலையில குட்டுவா\\<br />ஹி... ஹி... ஹி... ஹி...<br /><br />\\<br /><br />என்ன அந்தநாள் ஞாபகம் வந்திட்டா :)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75978109138750138982009-09-12T08:32:16.897-07:002009-09-12T08:32:16.897-07:00\\ஆகா!! உங்களுக்கும் ஒரு மங்கையற்கரசி மிஸ் இருக்கா...\\ஆகா!! உங்களுக்கும் ஒரு மங்கையற்கரசி மிஸ் இருக்காங்களா!! எனக்கும் உண்டு என்னோட கணக்கு டீச்சர். வாழ்க்கையில் மறக்கவே முடியாத மனுஷி அவுங்க.\\<br /><br />கோபிநாத் நீங்க இன்னும் பதிவெழுத வந்த கதை எழுதேல்ல :)<br /><br />மங்கையற்கரசி ரீச்சர்தான் என்னோட முதல் ரீச்சர். நல்ல வடிவு. அவாவைப்பற்றி ஒரு பதிவே போடலாம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-88755774971574004362009-09-12T08:28:47.736-07:002009-09-12T08:28:47.736-07:00\\நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இ...\\நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இணங்க நான் எழுதிவிட்டேன்\\<br /><br />உங்களைப்போல ஒரு சுறுசுறுப்பாளியை நான் பார்த்ததே இல்ல :)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-5140885760714081632009-09-12T08:27:58.425-07:002009-09-12T08:27:58.425-07:00\\பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "...\\பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "என்னையும் பால்யதிற்க்கே அழைத்து சென்று விட்டது.\\<br /><br /><br />வணக்கம் ஜெரி. நலம் நலம் நீங்கள்? <br />நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-18984558470703281012009-09-12T07:58:31.832-07:002009-09-12T07:58:31.832-07:00ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிறப்...ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிறப்பாக இருந்தாலும் ஆசிரியர்கள் போட்டோக்களை வைச்சுக்கிட்டு அவுங்களை பத்தி சொல்றதுல உண்மையிலேயே ஒரு பெரிய கிப்ட் மாதிரிதான் !<br /><br />போட்டோக்களை பார்க்கும்போது கண்டிப்பா நாம நல்லபடியா ஒரு பெரிய இடத்துக்கு - உத்யோகத்துக்கு - போகணும்ன்னு நினைச்ச அந்த ஆசிரிய உள்ளங்களை மனசார வேண்டி நன்றி சொல்ல தோணுது!<br /><br />வாய்ப்புக்கள் கிடைத்தால் ஆசிரியர்களை சந்தித்தால் கண்டிப்பாக சொல்லுங்கள் உங்களது புகைப்படங்கள் பள்ளியின் இணையத்தளம் பற்றிய மகிழ்ச்சியான அனுபவங்களை !<br /><br />:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-65024065952256394522009-09-12T04:54:10.250-07:002009-09-12T04:54:10.250-07:00\\குழப்படி செய்தா தலையில குட்டுவா\\
ஹி... ஹி... ஹி...\\குழப்படி செய்தா தலையில குட்டுவா\\<br />ஹி... ஹி... ஹி... ஹி...thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-39500516208805105272009-09-12T03:13:34.570-07:002009-09-12T03:13:34.570-07:00பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;))
தொடர் விளைய...பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;))<br /><br />தொடர் விளையாட்டுன்னு படித்தவுடன் ஏற்கனவே இருக்குற கணக்கு ஞாபகத்துக்கு வச்சிடுச்சி ;))<br /><br />\\சும்மா கதைக்கேக்க கூட அடிச்சிடுவா\\<br /><br />\\குழப்படி செய்தா தலையில குட்டுவா\\<br /><br />அப்போ நீங்க இந்த ரெண்டு விஷயத்தில் நீங்க தான் பள்ளியில் முதல் ஆளு போல!! ;))<br /><br />\\மங்கையற்கரசி மிஸ்\\<br /><br />ஆகா!! உங்களுக்கும் ஒரு மங்கையற்கரசி மிஸ் இருக்காங்களா!! எனக்கும் உண்டு என்னோட கணக்கு டீச்சர். வாழ்க்கையில் மறக்கவே முடியாத மனுஷி அவுங்க.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-20701448857002129012009-09-11T23:36:20.977-07:002009-09-11T23:36:20.977-07:00நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இண...நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இணங்க நான் எழுதிவிட்டேன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-90169835562771171832009-09-11T22:27:12.054-07:002009-09-11T22:27:12.054-07:00பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "எ...பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "என்னையும் பால்யதிற்க்கே அழைத்து சென்று விட்டது.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.com