tag:blogger.com,1999:blog-13204662.post8009124498336780176..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: எனக்குக் கேட்டிச்சு!சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13204662.post-61633523603524221262007-06-11T11:31:00.000-07:002007-06-11T11:31:00.000-07:00ஏன் எல்லாரும் அநாநியா வாறீ்ங்கள்..நான் பாவம்தானே உ...ஏன் எல்லாரும் அநாநியா வாறீ்ங்கள்..நான் பாவம்தானே உங்கட பேரிலயோ வாங்கோவன்!<BR/><BR/>இனைண்புக்க நன்றி அநாநி!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-9464500993630307202007-06-11T11:30:00.000-07:002007-06-11T11:30:00.000-07:00This comment has been removed by the author.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-57633666560494935442007-06-11T11:22:00.000-07:002007-06-11T11:22:00.000-07:00//இந்தக்கமலம் கொலைவழக்கு வழக்கு என்று எல்லாரும் ச...//இந்தக்கமலம் கொலைவழக்கு வழக்கு என்று எல்லாரும் சொல்றீங்க ஆனால் யாருமே முழு விபரமும் சொல்லாயிங்கிளாம்//<BR/><BR/>சிநேகதி இந்த பதிவிலை கொஞ்சம் இதை பற்றி கிடக்கு<A HREF="http://sinnakuddy.blogspot.com/2006/05/blog-post_28.html" REL="nofollow"> இங்கே அழுத்தவும்</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-17842723451424973522007-06-10T21:33:00.000-07:002007-06-10T21:33:00.000-07:00என்ன சோழியனண்ணா என்ன முடிவ பண்ணனும்? என்ன தண்டனை ...என்ன சோழியனண்ணா என்ன முடிவ பண்ணனும்? என்ன தண்டனை குடுக்கிறதெண்டா?<BR/><BR/>அநாநி இந்தக்கமலம் கொலைவழக்கு வழக்கு என்று எல்லாரும் சொல்றீங்க ஆனால் யாருமே முழு விபரமும் சொல்லாயிங்கிளாம்!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-6575172593419361562007-06-09T23:33:00.000-07:002007-06-09T23:33:00.000-07:00ஒண்டு சொல்லுறனுங்கோ.. ஒட்டுக் கேக்குறது கெட்ட பழ...ஒண்டு சொல்லுறனுங்கோ.. ஒட்டுக் கேக்குறது கெட்ட பழக்கம்.. அதை இப்புடி வலையடிச் சந்திக்கு கொண்டு வாறது..?? அதை இனித்தான் முடிவு செய்யணும். :) - சோழியான் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-36053597033941626822007-06-09T22:25:00.000-07:002007-06-09T22:25:00.000-07:00கோபத்தில் மனிதர்களின் வேகம் விவேகத்தை குறைத்துவிடு...கோபத்தில் மனிதர்களின் வேகம் விவேகத்தை குறைத்துவிடுகிறது!. பேசி தீர்க்க கூடிய விடயங்களை ஒரு தொடர் பிரச்சனையாக்கி விடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் "கமலம்" கொலை வழக்கு எத்தனை உயிர்களை எடுத்தது. "மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்" ஆய்வுக்கு தேவை அதிகரித்துவிட்டதோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-18170106053747985162007-06-09T04:41:00.000-07:002007-06-09T04:41:00.000-07:00அநாநிஸ் 2 கொமன்ற் போட்டது ஒராளா இல்ல வெவ்வேற ஆளா...அநாநிஸ் 2 கொமன்ற் போட்டது ஒராளா இல்ல வெவ்வேற ஆளா தெரியாது 2 கொமன்ற்ஸ் வெளியிடபட்படவில்லை மன்னிக்கவும்!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com