tag:blogger.com,1999:blog-13204662.post745527856100297118..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: புதிர் மனிதர்கள்சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-13204662.post-26612466986543975042007-10-16T19:11:00.000-07:002007-10-16T19:11:00.000-07:00இசக்கிமுத்து வாங்கோ!ஏதோ படத்தில கேள்விப்பட்ட பெய...இசக்கிமுத்து வாங்கோ!ஏதோ படத்தில கேள்விப்பட்ட பெயருங்கட பெயர்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-15115929781114465982007-10-08T21:33:00.000-07:002007-10-08T21:33:00.000-07:00மனிதர்கள் பலவிதம்!! இவர்களை மாதிரி சமுதாயத்தில் பல...மனிதர்கள் பலவிதம்!! இவர்களை மாதிரி சமுதாயத்தில் பலரை பார்க்கலாம்!! என்ன சொல்வது!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-16780590768441863042007-08-24T10:33:00.000-07:002007-08-24T10:33:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-20739710541386937012007-07-28T15:26:00.000-07:002007-07-28T15:26:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53162593561784107492007-07-25T10:23:00.000-07:002007-07-25T10:23:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-62677330922188685382007-07-22T15:14:00.000-07:002007-07-22T15:14:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-69626848278415991832007-07-21T12:07:00.000-07:002007-07-21T12:07:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-61075359212230581452007-07-10T13:38:00.000-07:002007-07-10T13:38:00.000-07:00இது மாதிரி நிறைய ஆட்களை நானும் பார்க்கிறனான்.. அnன...இது மாதிரி நிறைய ஆட்களை நானும் பார்க்கிறனான்.. அnனிக்கு ரெயில இருக்க.. ஒருதர் கதவை திறந்திட்டு போனார். அது தானா மூடுற கதவு.. அது மூடுற டைம்ல இன்னொருவர் அதால கடந்தார். கதவு ஆளுக்கு இடிச்சுப் போட்டுது. திரும்ப தள்ளினால் கதவு போகும். பட் அவருக்கு கோபம் வந்திட்டுது.. கதவை தள்ளி நெளிச்சுப்போட்டு போனார்.. நானும் பக்கத்த இருந்தவங்களும் சிரிச்சம்.. அது ஆளுக்கு கோபம் வந்திட்டுது.. வந்து அடிக்கிறமாதிரி நிண்டார்.. பிறகு கதவில உதைஞ்சிட்டு போயிட்டார்.. இவருக்கு என்ன பிரச்சினையோ...<BR/><BR/>இதுகளை பாத்து கஸ்ட படுறதை விட.. ஒரு புத்தகம் கொண்டு போய் வாசிக்கலாம்..Vishnuhttps://www.blogger.com/profile/06466251060962435381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-72551971455335515712007-07-05T03:37:00.000-07:002007-07-05T03:37:00.000-07:00அண்ணே Hook,ஆம்பளை என்றால் தெரியாதோ? விளக்கம் வேற வ...அண்ணே Hook,<BR/><BR/>ஆம்பளை என்றால் தெரியாதோ? விளக்கம் வேற வேணுமோ? லிப்கோ இல்லாட்டி ஒக்ஸ்போர்ட் டிக்சனரிய புரட்டி பாருங்கோ ஆம்பளைக்கு என்ன விளக்கம் எழுதி இருக்கிறாங்கள் என்று..<BR/><BR/>நமக்கு கொம்பு ஒன்றும் முளைக்கவில்லை.. இருக்கிற மயிர் கொட்டுப்பட்டு கெதியில் மொட்டை விழும்போல இருக்கு! சந்தோசம்தானே?<BR/><BR/>எத பத்தவச்சு இருக்கிறீங்கள்? நான் நினைச்சன் நீங்கள் கொழுவி வைப்பீங்களாக்கும் என்று.. உங்கள் பெயரை தீக்குச்சி என்று மாற்றினால் சூப்பராக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-77701601302322258522007-07-04T22:42:00.000-07:002007-07-04T22:42:00.000-07:00//ஆம்பளை எனக்கே //அதென்ன ஆம்பிளை எனக்கே.....ஆம்பிள...//ஆம்பளை எனக்கே //<BR/><BR/>அதென்ன ஆம்பிளை எனக்கே.....<BR/>ஆம்பிளையெண்டால் பெரிய கொம்பா முளைச்சிருக்கு---<BR/><BR/>பத்த வைச்சிருக்கு.. பாப்பம்..கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-46758879601423581702007-07-02T21:32:00.000-07:002007-07-02T21:32:00.000-07:00அதென்னங்கோ Obsessive-Compulsive Disorder? நமக்கும்...அதென்னங்கோ Obsessive-Compulsive Disorder? நமக்கும் விளங்கிற மாதிரி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ!<BR/><BR/>நீங்கள் சொல்லிற ஆள் ஒரு Homelees people ஆ இருக்கலாம். உவங்கள் பஸ்ஸுக்க, தெருவில செய்யுற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. <BR/><BR/>ஆம்பளை எனக்கே உவங்கள் செய்யுற சேட்டைகள பார்க்க வயிற்றக் கலக்கும். நீங்கள் கொஞ்சம் துணிஞ்ச கட்டை போல இருக்கிறீங்கள்!<BR/><BR/>ஒருவன் குடிச்சுப்போட்டு நிலத்தில எறியிற சிகரட் துண்ட இன்னொருவன் ஓடிப்போய் பொறுக்கி பொக்கற்றுக்க வைப்பான். இப்படி கருமங்கள நான் சிறீ லங்கா நாட்டில கூட காணேல, ஆனா கனடாவில பார்க்க வேண்டி இருக்கு. கவர்மெண்ட் தான்பார்த்துகீத்து இவங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேணும். <BR/><BR/>நான் டொரண்டோவின்ர மேயரா வந்தா இல்லாட்டி கனடா பிரதமரா ஒரு காலத்தில் வந்தா உதைத்தான் முதலில செய்வன். இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நான் இருக்கும் ஏரியா அப்படி!<BR/><BR/>நான் எலெக்சனில ஒரு கண்டிடேட்டா நிண்டா சினேகிதி எனக்கு வோட்டு போடுவீங்கள் தானே? சிகரட் அடிக்கட்டையைதான் கட்சி சின்னமா வைக்கவேணும் போல இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-52053760962087705552007-07-01T05:32:00.000-07:002007-07-01T05:32:00.000-07:00ம் பஸ்,ரயில் பயணங்களில் இப்படியானவை சகஜமா போயிடுச்...ம் பஸ்,ரயில் பயணங்களில் இப்படியானவை சகஜமா போயிடுச்சு என்ன. <BR/><BR/>ஆனால்..அவர் ஏன் மற்றவரிடம் சிகரெட் கேட்டார்?? தன்னோடதை பிச்சு போட்டார்? அதுதன் விளங்கல எனக்குVasakihttps://www.blogger.com/profile/10860403142623235517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53885556392951023442007-06-25T10:50:00.000-07:002007-06-25T10:50:00.000-07:00இதுதான் பெரியவர்கள் சொன்னார்கள் "கண்ணால் காண்பதும...இதுதான் பெரியவர்கள் சொன்னார்கள் "கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரப்பதேமேல்!" என்று. இப்பிடித்தான் நீங்களும் ஏதும் செய்ய யாரும் நினைப்பினம். ஒருத்தன சமுதாயத்தில பற்றா இருக்க விடமாட்டீங்க போல இருக்கே!!<BR/><BR/>ஏக்கத்துடன்....Anonymousnoreply@blogger.com