tag:blogger.com,1999:blog-13204662.post6685927684820364300..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: ஊமைச்செந்நாய் - ஒரு வாசிப்பனுபவம்சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-13204662.post-16200652545021963872009-09-16T12:41:16.878-07:002009-09-16T12:41:16.878-07:00'கோகிலா என்ன செய்துவிட்டாள்' பற்றிய உங்க...'கோகிலா என்ன செய்துவிட்டாள்' பற்றிய உங்கள் விமர்சனம்?Kanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-20658671453990959412008-12-05T23:14:00.000-08:002008-12-05T23:14:00.000-08:00செல்லாது செல்லாதுஒரு விளம்பரம்தான் எனது!மற்றது நான...செல்லாது செல்லாது<BR/>ஒரு விளம்பரம்தான் எனது!<BR/>மற்றது நானில்லை.! ஆனா இனிவராது என்றத மட்டும் கொல்லிக்கிறேன். :) :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-68885302258803431812008-12-02T20:04:00.000-08:002008-12-02T20:04:00.000-08:00ஹா ஹா இன்னொரு புகையா. எனக்கு இப்பவே கண்ணெரியுது இ...ஹா ஹா இன்னொரு புகையா. எனக்கு இப்பவே கண்ணெரியுது இனி எங்க புத்தகம் வாசிக்கிறது. உங்க ஊர் லைபிரரிலயெல்லாம் இந்த மாதிரியான புத்தகங்கள் இருக்காதா? நான் இங்க ஒரு நாவல் வாங்குற பணத்துக்கு இந்தியாவில 9 நாவல் வாங்கலாம் என்று நினைக்கிறன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-37786173167200338102008-12-02T20:00:00.000-08:002008-12-02T20:00:00.000-08:00நல்ல அலசல்//ஜெயகாந்தனின் 9 நாவல்கள் இங்கத்த லைபிரர...நல்ல அலசல்<BR/><BR/>//ஜெயகாந்தனின் 9 நாவல்கள் இங்கத்த லைபிரரியில் இருக்காம் (துளசி பெரியம்மா புகையை நிப்பாட்டுங்கோ) அது முடிய அடுத்த சுற்று சுந்தரராமசாமிதான்// <BR/><BR/>இந்தியாவின் மேற்கு மூலையில் இருந்து, இன்னும் ஒரு பெருமுச்சு ஹூம் :-(ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-37671286876776254192008-12-02T19:06:00.000-08:002008-12-02T19:06:00.000-08:00\\சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கட...\\சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கடி வந்துபோகும் சரித்திரத் தொடர்களாகிவிட்ட சொற்கள்.\\<BR/><BR/>வாங்க ஹேமா!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53468851217574473732008-12-02T19:04:00.000-08:002008-12-02T19:04:00.000-08:00கோபிநாத் அலசல் விமர்சனம் என்றெல்லாம் சொல்லேலாது....கோபிநாத் அலசல் விமர்சனம் என்றெல்லாம் சொல்லேலாது. வாசிச்ச அனுபவம் அவ்வளவுதான். படிச்சிட்டு சொல்லுங்க கதையை.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-84095549139092561882008-12-02T19:03:00.000-08:002008-12-02T19:03:00.000-08:00\\ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசால...\\ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?<BR/>ஹூம்.........//<BR/>இன்னும் கொஞ்சம் புகையட்டும் துளசியக்கா... :) :)<BR/>http://blog.sajeek.com/?p=287 \\<BR/><BR/>இதென்ன பாசை தெரியாமல் லைபிரரிக்கு போய் அப்புறம் தமிழ் புத்தகம் எடுத்த கதையா. (2வது விளம்பரம் இந்தப்பதிவில :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-46235896315217635332008-12-02T18:57:00.001-08:002008-12-02T18:57:00.001-08:00\\மேலும், துரையின் உதவியால் உயிர்பிழைக்க விரும்பாத...\\மேலும், துரையின் உதவியால் உயிர்பிழைக்க விரும்பாத அவன் துரைக்குச் சொல்ல வந்ததென்ன?!\\<BR/><BR/>அந்தளவுக்கு ஆழமான வாசிப்புணர்வு இல்லைன்னு நினைக்கிறன் எனக்கு..நீங்களே பதிலையும் சொல்லுங்கோ.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-13760392830736825202008-12-02T18:57:00.000-08:002008-12-02T18:57:00.000-08:00புகை அடங்க நோ ச்சான்ஸ்......புகை அடங்க நோ ச்சான்ஸ்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75050765753837498022008-12-02T18:56:00.000-08:002008-12-02T18:56:00.000-08:00\\உன்னைப் போல் ஒருவன் படமாகவும் வந்தது, அருமையான ந...\\உன்னைப் போல் ஒருவன் படமாகவும் வந்தது, அருமையான நாவல், சுந்தரராமசாமி, ராமகிருஷ்ணன் படைப்புக்களை தேடி எடுத்து வாசிச்சுப் பாருங்கள். பெறுமதியானவை.\\<BR/><BR/>ஜெயகாந்தனின் 9 நாவல்கள் இங்கத்த லைபிரரியில் இருக்காம் (துளசி பெரியம்மா புகையை நிப்பாட்டுங்கோ) அது முடிய அடுத்த சுற்று சுந்தரராமசாமிதான்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-15902049570877736502008-12-02T18:54:00.000-08:002008-12-02T18:54:00.000-08:00இல்லை நான் விவேக் பகிடியைச் சொல்லவில்லை. ஏதோ ஒரு...இல்லை நான் விவேக் பகிடியைச் சொல்லவில்லை. ஏதோ ஒரு படத்தில் அரசியல்வாதியின் மகன் வீட்டு வேலைக்காரியிடம் சோப் வேண்டிக்குடுப்பார்.<BR/><BR/>\\மறைமுகமாக சொல்ல வாறீங்கள்... அதோட நீங்கள் சீரியல் ராமா பார்க்க கணவன் உங்களை இருத்தி வைச்சு சாப்பாடு போடனும் என்று சொல்லுவீங்கள் போல இருக்கே.....\\ <BR/><BR/>அப்பிடியா?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-5808958743753384162008-12-02T15:19:00.000-08:002008-12-02T15:19:00.000-08:00சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கடி ...சிநேகிதி,அடிமை...ஆளுபவன் எங்கள் வாழ்வில் அடிக்கடி வந்துபோகும் சரித்திரத் தொடர்களாகிவிட்ட சொற்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-61972717615311585532008-12-02T07:46:00.000-08:002008-12-02T07:46:00.000-08:00வானலை வரிசையில் ஒரு அதிரடிப் புரட்சி, ஒலிபரப்புத்த...வானலை வரிசையில் ஒரு அதிரடிப் புரட்சி, ஒலிபரப்புத்துறையில் ஒரு நவீன திருப்பம், இணையத் தமிழ் ஒலியலையில் ஓர் எதிர்பாரத மாற்றம்! மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உங்கள் இன்பத் தமிழ் வானெலி புகழ் சயந்தனின் புது முயற்சியில், அவரின் நேரடி நெறிப்படுத்தலில், தனியான நிர்வாகத்தின் கீழ் உங்கள் உலகப் புகழ் பெற்ற அமைதியின் நகரம் அமைந்திருக்கும் சுவிற்சர்லாந்திலிருந்து பண்பலையிலும், இணையத்தளத்திலும் , செய்மதி வாயிலாகவும் முதன் முறையாக அதி நவீன அம்சங்களுடன் அமைந்த, என்றுமே நீங்கள் கேட்டிராத பல புதிய வடிவில் துல்லியமான ஒலித் தெளிவுடன் ஒரு அதிரடித் திருப்பமாக ஆரம்பமாகவிருக்கிறது இருபத்தினான்கு மணி நேர வானொலி. இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இளம் அறிவிப்பாளர்களை நாங்கள் இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கவும் காத்திருக்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு, புதிய அறிவிப்பாளர்கள் எம்மோடு இணைந்து கொள்வதற்கு உடனடியாக உங்கள் விபரங்களைக் கீழே அனுப்பவும்…<BR/>விளம்பர முகாமைத்துவப் பிரிவு, சயந்தன் ஒலியலைக் கூட்டு நிறுவனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-60948408621509156152008-12-02T05:56:00.000-08:002008-12-02T05:56:00.000-08:00நல்ல அலசியிருக்கிங்க...நானும் படிக்கானும்..நோட் பண...நல்ல அலசியிருக்கிங்க...நானும் படிக்கானும்..நோட் பண்ணிக்கிட்டேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-28416740226481285842008-12-02T00:40:00.000-08:002008-12-02T00:40:00.000-08:00ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலைய...ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?<BR/><BR/>ஹூம்.........//<BR/><BR/>இன்னும் கொஞ்சம் புகையட்டும் துளசியக்கா... :) :) <BR/><BR/>http://blog.sajeek.com/?p=287Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-55886807528779340182008-12-01T20:15:00.000-08:002008-12-01T20:15:00.000-08:00பெரியம்மா உங்கட காதில எல்லாம் புகை வரலாமா:-) எல்லா...பெரியம்மா உங்கட காதில எல்லாம் புகை வரலாமா:-) எல்லா லைபிரரிலயும் கிடைக்காது. reference library என்று ஒன்றிருக்கு அங்க அநேகமான தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கும். hold போட்டுவிட்டால் எங்களுக்குப் பக்கத்தில இருக்கிற லைபிரரியல் கொண்டுவந்து வைப்பார்கள்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-21828622534967396992008-12-01T20:12:00.000-08:002008-12-01T20:12:00.000-08:00நல்ல விலேவாரியான அலசல்.ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப...நல்ல விலேவாரியான அலசல்.<BR/><BR/>ஆமாம்....உங்கட ஊரிலே தமிழ்ப் புத்தகங்கள் வாசகசாலையில் கிடைக்குதா?<BR/><BR/>ஹூம்.........<BR/><BR/>(ஒன்னுமில்லே கொஞ்சம் லேசா புகை)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-91740578205501219372008-12-01T19:10:00.000-08:002008-12-01T19:10:00.000-08:00சிநேகிதி...நல்ல வாசிப்பு மற்றும் அலசல். நீங்க சொன்...சிநேகிதி...நல்ல வாசிப்பு மற்றும் அலசல். நீங்க சொன்ன மாதிரி, அடிமை போட்ட உயிர்பிச்சை என்று வாழ்நாள் முழுக்க துரை மறுக வேண்டுமென்பதுதான் செந்நாய் சொல்ல வந்ததோ! மேலும், துரையின் உதவியால் உயிர்பிழைக்க விரும்பாத அவன் துரைக்குச் சொல்ல வந்ததென்ன?!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-10305272684572676562008-12-01T17:18:00.000-08:002008-12-01T17:18:00.000-08:00//முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் ...//முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய மூன்று நாவல்களும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையும் தந்தன. //<BR/><BR/>உன்னைப் போல் ஒருவன் படமாகவும் வந்தது, அருமையான நாவல், சுந்தரராமசாமி, ராமகிருஷ்ணன் படைப்புக்களை தேடி எடுத்து வாசிச்சுப் பாருங்கள். பெறுமதியானவை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-19938848241153584842008-12-01T16:41:00.000-08:002008-12-01T16:41:00.000-08:00கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால...கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால் மனைவிமார் அடிமையா நினைக்கமாட்டினம் என்றது வேற விசயம். மாமியார் மருமகள் பிரச்சனையும் இதானில்லையா :-.<BR/><BR/>என்ன தான் இருந்தாலும் நீங்கள் சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிக்கிற ஆள் தான். உங்களுக்கு வாறவருக்கு கூட்டல், பெருக்கல் வேலைகள் கண்டிப்பாக தெரிஞ்சிருக்க வேணும் என்று மறைமுகமாக சொல்ல வாறீங்கள்... அதோட நீங்கள் சீரியல் ராமா பார்க்க கணவன் உங்களை இருத்தி வைச்சு சாப்பாடு போடனும் என்று சொல்லுவீங்கள் போல இருக்கே.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-23088684164610351472008-12-01T16:36:00.000-08:002008-12-01T16:36:00.000-08:00திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்செ...திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்சொல்லிட்டு அதன்பிறகு அவளைப் படுக்கைக்கு அழைக்கும் தமிழ்நாட்டுத் துரைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள்.<BR/><BR/>ம்....நீங்கள் சொல்வது ஷாஜகான் பட விவேக்கின் பகிடியை தானே?? எது ஆபாசம் என்று நம்ம ஆட்களிற்கு விளங்கேல்லைப் போல. சினிமாவில நடிகைகள் ஆபாசமாக நடிச்சா நம்ம ஆட்கள் அது ஆபாசம் இல்லை அது கவர்ச்சி என்று சொல்லிப் பார்ர்கிற கலிகாலம் இது. ஏன் அக்கா நம்ம பக்கம் எல்லாம் வர மாட்டீங்களோ???Anonymousnoreply@blogger.com