tag:blogger.com,1999:blog-13204662.post5940530899800486226..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: என்று தணியும்....சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-13204662.post-46271476125831619032008-08-27T23:11:00.000-07:002008-08-27T23:11:00.000-07:00"இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழ..."இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழுறம்" என்ற ஒரு வாக்கியம் மொத்த சோகத்தையும் மரத்தின் வேர் போல என் மனதில் இருத்திவிட்டுப்போனது. மிகச்சரியாக பதிந்திருக்கிறீர்கள்.தாயுமானவள்https://www.blogger.com/profile/09697619474588262661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-23217486859404515672007-04-03T13:17:00.000-07:002007-04-03T13:17:00.000-07:00சோமியண்ணா ...ஆறுதலா நிதானமா எழுதினா வடிவா எழுதலாம்...சோமியண்ணா ...ஆறுதலா நிதானமா எழுதினா வடிவா எழுதலாம்.. இது நான் அவசரத்தில எழுதியே தீரணும் என்று எழுதிறது பிறகு ஆறுதலா அதை திருத்த நேரம் வாறேல்ல அப்பிடியே பதிஞ்சிடுவன்.<BR/>நன்றி இனிம உங்களுக்கு அனுப்பிவிடுறன் எடிற் பண்ண.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-90999365163459300712007-04-03T13:15:00.000-07:002007-04-03T13:15:00.000-07:00வாங்க பொன்ஸ்...உதுகளை எழுதுறது கொஞ்சம் கஸ்டமான விட...வாங்க பொன்ஸ்...உதுகளை எழுதுறது கொஞ்சம் கஸ்டமான விடயம் ..சென்ஸ்டிவான விசயம் யாரையும் புண்படுத்தக்கூடாதெல்லோ...ஆனால் எழுதத்தான் வேணும் அப்பதான் மற்றவர்களுக்குத் தெரிய வரும்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-35359393555913989772007-04-02T22:45:00.000-07:002007-04-02T22:45:00.000-07:00:((( இது கொஞ்சம் மேலோட்டமான இடுகை மாதிரி தான் இருக...:((( <BR/><BR/>இது கொஞ்சம் மேலோட்டமான இடுகை மாதிரி தான் இருக்கிறது.. இருப்பினும், சுந்தர் சொல்வது போல் அடிக்கடி எழுதிக் கொண்டிருங்கள்.. போரின் கொடூரங்கள் தெரியாத என் போன்றோருக்கு எப்போதேனும் ஏதாவது ஒரு இடுகை மனதில் தைக்கலாம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-9263992762367762112007-04-01T12:05:00.000-07:002007-04-01T12:05:00.000-07:00சிநேகிதி, பதிவு சொஞ்சம் நீண்டு விட்டது என்பது உண்ம...சிநேகிதி, பதிவு சொஞ்சம் நீண்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் நான் வாசித்த உங்களின் பதிவுகளில் குறிப்பிடத்தகுந்ததாக இதை உணருகிறேன்.<BR/> கொஞ்சம் ஒழுங்கு படுத்தி எழுதினால் இந்த வலிகள் ஒரு நல்ல படைப்பாகும். எங்கள் வலிகளையும் உணர்வுகளையும் கருத்துகளையும் சொல்ல அந்த படைப்புகள் நிச்சம் தேவை.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-81498668520854678132007-03-27T18:16:00.000-07:002007-03-27T18:16:00.000-07:00பிரபாண்ணா இது நான் கன நாளாக எழுதத் தொடங்கி சில கார...பிரபாண்ணா இது நான் கன நாளாக எழுதத் தொடங்கி சில காரணங்களால் பதியப்படாமல் இரு;ந்தது.நேற்று பலவிசயங்களையும் சேர்த்து எழுதிவிட்டேன்.நிறைய வெட்டி வச்சிருக்கிறன் தனிப்பதிவாப்போட.<BR/><BR/>உங்களுடைய பதிவை நான் வாசிக்கவில்லைப் போலிருக்கிறது.வாசிக்கணும்.<BR/><BR/>வாங்க சுந்தர்..தொடர்ந்து சொல்கிறேன் நானும்.விஜே- (http://viriyumsirakukal.blogspot.com/2007/03/4.html#comments)<BR/><BR/> ஸ்ரேயா, சயந்தன் அண்ணா, பிரபாண்ணா போன்றோரும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் வாசித்துப்பாருங்கள்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-861832874553419202007-03-27T18:12:00.000-07:002007-03-27T18:12:00.000-07:00வாங்க அனானி உங்கள் கருத்துக்கு நன்றி.\\பள்ளிக்கு ப...வாங்க அனானி உங்கள் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>\\பள்ளிக்கு போகாமல் தினம் ஒரு ஊர் என்று போய்கொண்டிருக்கும் நம் மக்களை பார்க்கும் போது மனம் கணக்கிறது.<BR/>பலவற்றை சொல்லாமல் விட்டதே,நல்லது. \\<BR/><BR/>வடுவூர்குமார் தத்தக்க பித்தக்கவிற்கு உங்களை வரவேற்கிறேன்.<BR/><BR/>எதுவுமே பக்கத்தில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்றது உண்மைதான்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-18861318491924833212007-03-27T18:01:00.000-07:002007-03-27T18:01:00.000-07:00\\படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்...\\படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்ய! \\<BR/><BR/>வாங்க ஜோ...<BR/><BR/>உண்மையான கொடுமைகளைப் பற்றி நான் சொல்லவேயில்லை இங்க....இதெல்லாம் என்னோடு தொடர்புபட்ட மேலோட்டமான பிரச்சனைகள் ஆதங்கங்கள் ஏக்கங்கள் அவ்வளவே.உண்மையில் போரால் ஏற்பட்ட இழப்புகள் எழுத்திலடக்க முடியாதவை.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-91083184847207082542007-03-27T00:51:00.000-07:002007-03-27T00:51:00.000-07:00இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேயிருங்கள். ஏனென்றால், ...இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேயிருங்கள். ஏனென்றால், எங்களில் நிறையப் பேருக்கு இந்த நிகழ்வுகளெல்லாம் இப்போதேனும் தெரியட்டும். நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-16968043498699809032007-03-26T23:42:00.000-07:002007-03-26T23:42:00.000-07:00சினேகிதிவலிக்கும் நிஜங்கள், ஏற்கனெவே எனக்கு இந்த அ...சினேகிதி<BR/><BR/>வலிக்கும் நிஜங்கள், ஏற்கனெவே எனக்கு இந்த அனுபவங்கள் 95 வரை வாய்த்தாலும் இன்றும் மனசை இறுக்குகின்றது உங்கள் பதிவை வாசித்ததும்.<BR/><BR/>என் அனுபவப் பதிவு<BR/><BR/>http://kanapraba.blogspot.com/2006/08/blog-post.htmlகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-79713296192116330652007-03-26T23:25:00.000-07:002007-03-26T23:25:00.000-07:00உயிர்ச்சேதங்களைப்பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளர...<B>உயிர்ச்சேதங்களைப்பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளரும் குழந்தைகளைப்பற்றியும் சொல்லவே தேவையில்லை.போரால் ஏற்பட்ட, நானிங்கு சொல்லாமல் விட்ட நிறை பிரச்சனைகளுமுண்டு.</B><BR/>பள்ளிக்கு போகாமல் தினம் ஒரு ஊர் என்று போய்கொண்டிருக்கும் நம் மக்களை பார்க்கும் போது மனம் கணக்கிறது.<BR/>பலவற்றை சொல்லாமல் விட்டதே,நல்லது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53718746678924120552007-03-26T23:10:00.000-07:002007-03-26T23:10:00.000-07:00My Heart.Its Paining after reading this post.My Heart.Its Paining after reading this post.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-5931863145920153532007-03-26T22:59:00.000-07:002007-03-26T22:59:00.000-07:00படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்ய!...படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்ய!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com