tag:blogger.com,1999:blog-13204662.post4886520434617901748..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-13204662.post-20236793397232251032010-05-03T19:42:41.140-07:002010-05-03T19:42:41.140-07:00Its really a good one!!! Made me to think of mysel...Its really a good one!!! Made me to think of myself and pushing me to go out offf my some sort of stupidity!!! <br /><br />Panchan MakanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-78055274414267633312009-12-30T06:15:52.792-08:002009-12-30T06:15:52.792-08:00சினேகிதி, தமிழ்மணம் விருதுகள் சுட்டி வழியாக இன்று ...சினேகிதி, தமிழ்மணம் விருதுகள் சுட்டி வழியாக இன்று தான் உங்களின் இந்த இடுகையைப் பார்க்கிறேன். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.<br /><br /><br />ரெண்டு தடவை திரும்ப படிச்சன்.சந்தோஷமா இருக்கு ஜலஜா...சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-32052050644628216182009-12-26T17:11:45.075-08:002009-12-26T17:11:45.075-08:00சினேகிதி, தமிழ்மணம் விருதுகள் சுட்டி வழியாக இன்று ...சினேகிதி, தமிழ்மணம் விருதுகள் சுட்டி வழியாக இன்று தான் உங்களின் இந்த இடுகையைப் பார்க்கிறேன். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-67663807232427692752009-09-12T07:57:51.157-07:002009-09-12T07:57:51.157-07:00நன்றி கவிநயா..முதல்தரம் தத்தக்க பித்தக்கவுக்கு வந்...நன்றி கவிநயா..முதல்தரம் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கிறீங்கள் போல:) வாங்கோ வாங்கோ.<br /><br />நன்றிங்கோ சின்னம்மணி..எனக்கு உங்கட பெயர் விருப்பம்.<br /><br />நன்றி பாக்யா, கீதா & வல்லிசிம்ஹன்சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-83901513462430671072009-09-12T07:54:54.491-07:002009-09-12T07:54:54.491-07:00\\சினேகிதி அருமையான பதிவு..மிக நன்றாக தெளிவாக சொல்...\\சினேகிதி அருமையான பதிவு..மிக நன்றாக தெளிவாக சொல்லியிருக்கிங்க. <br /><br />வாழ்த்துக்கள் ;)<br /><br />நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் பதிவை.\\\<br /><br />நன்றி கோபிநாத். உங்கள் நண்பர்களும் வந்திருக்கினம். நன்றி பகிர்ந்துகொண்டதுக்கு. ஆமா எப்ப பதிவெழுத வந்த கதை எழுதப்போறீங்கள்?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-66625668338770101802009-08-25T02:09:51.925-07:002009-08-25T02:09:51.925-07:00கோபி லிங்க் கொடுத்திருந்தார் இன்னிக்குத் தான் நேரம...கோபி லிங்க் கொடுத்திருந்தார் இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. நல்லாத் தான் எழுதி இருக்கீங்க. ஆனால் நடைமுறையில் சில விஷயங்கள் சாத்தியமே இல்லை என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கேன். எனினும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-69858756542279867362009-08-17T22:49:03.170-07:002009-08-17T22:49:03.170-07:00பாசிடிவ் எண்ணங்கள் ஆக்கபூர்வமான நினைவுகளை வளர்க்...பாசிடிவ் எண்ணங்கள் ஆக்கபூர்வமான நினைவுகளை வளர்க்கும் உங்கள் பதிவு.<br /><br />நன்றி சினேகிதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-3899548653135338322009-08-17T20:10:10.567-07:002009-08-17T20:10:10.567-07:00Thankyou, Excellent message. this message retify m...Thankyou, Excellent message. this message retify my mistakes. Once again thank. <br />bakiya.Unknownhttps://www.blogger.com/profile/12976987634292751046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-72292378558173877262009-08-17T20:06:34.432-07:002009-08-17T20:06:34.432-07:00Thankyou, Excellent message. this message retify m...Thankyou, Excellent message. this message retify my mistakes. Once again thank. <br />bakiya.Unknownhttps://www.blogger.com/profile/12976987634292751046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-19931536085671114592009-08-16T15:07:17.512-07:002009-08-16T15:07:17.512-07:00அருமையான எண்ணங்கள் சினேகிதி, பெரியவர்கள் முன் உட்க...அருமையான எண்ணங்கள் சினேகிதி, பெரியவர்கள் முன் உட்காரக்கூட அனுமதிக்காதவர்கள் உண்டு. நல்ல விஷயமா என்று சொல்ல முடியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-16001812439118958432009-08-16T08:09:32.939-07:002009-08-16T08:09:32.939-07:00அருமையான சிந்தனைக்குரிய பதிவு.
அறியத் தந்த கோபிக...அருமையான சிந்தனைக்குரிய பதிவு. <br /><br />அறியத் தந்த கோபிக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-30447931056700226192009-08-16T02:56:39.334-07:002009-08-16T02:56:39.334-07:00சினேகிதி அருமையான பதிவு..மிக நன்றாக தெளிவாக சொல்லி...சினேகிதி அருமையான பதிவு..மிக நன்றாக தெளிவாக சொல்லியிருக்கிங்க. <br /><br />வாழ்த்துக்கள் ;)<br /><br />நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் பதிவை.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-48669918596725892192009-08-12T20:57:45.430-07:002009-08-12T20:57:45.430-07:00நன்றி முல்லை & பிரபாண்ணா.
அருண்மொழிவர்மன் நீ...நன்றி முல்லை & பிரபாண்ணா.<br /><br />அருண்மொழிவர்மன் நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது சந்தோஸ்சுப்ரமணியம் படம்தான் ஞாபகம் வருகிறது.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75197280489970277252009-08-12T20:56:17.000-07:002009-08-12T20:56:17.000-07:00நன்றி கலையக்கா , ஆயில்யான் மற்றும் காரூரான்.
சூர...நன்றி கலையக்கா , ஆயில்யான் மற்றும் காரூரான்.<br /><br />சூர்யா நான் ஏற்கனவே PTSD பற்றி எழுதியிருக்கிறேன் அதனால் இங்கு அதைச் சேர்க்கவில்லை ஆனால் அதையும் இணைத்திருக்கலாம்தான் நன்றி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75656739869601069002009-08-12T05:35:50.090-07:002009-08-12T05:35:50.090-07:00இப்ப தான் வாசிக்க கிடைத்தது அருமையான உளவியல் பார்வ...இப்ப தான் வாசிக்க கிடைத்தது அருமையான உளவியல் பார்வை, படிச்சதை பயன்படுத்துறீங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-34641609390444785632009-08-11T01:09:13.056-07:002009-08-11T01:09:13.056-07:00நல்லதொரு இடுகை - கட்டுரை சிநேகிதி! மிக அழகான சிந்த...நல்லதொரு இடுகை - கட்டுரை சிநேகிதி! மிக அழகான சிந்தனைகள்...சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-73330139124948334742009-08-10T20:09:04.489-07:002009-08-10T20:09:04.489-07:00வணக்கம் சினேகிதி
//நான் என்ர அப்பாவை இதுவரைக்கும்...வணக்கம் சினேகிதி<br /><br />//நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"<br /><br />//<br /><br />இது போல பெரியவர்கள் சொல்வதை எதிர்த்துக் கதைக்கக் கூடாது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுச் செய்ய வேண்டும் என்றூ கூறி வளர்க்கப்படுபவர்கள் தமக்குரிய தனித்தன்மை இல்லாதே வளர்க்கப் படுகின்றார்கள். பெரியவர்கள் முன்னால் எப்படி இருக்க வெண்டும், எப்படி கதைக்க வேண்டும் என்றெல்லாம் ஒழுக்கம் சார்ந்த விடயங்களாக சொல்லப்பட்டு தமக்குரிய அடையாளாம் தொலைத்து வளார்க்கப்படுபவர்கள் பற்றியும் பேசப்பட வேண்டும்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-32579096022017923062009-08-10T15:49:23.475-07:002009-08-10T15:49:23.475-07:00சிநேகிக்கு...
இந்தப் பதிவை இன்னும் ஆழமாக்கியிருக்க...சிநேகிக்கு...<br />இந்தப் பதிவை இன்னும் ஆழமாக்கியிருக்கலாம்.<br /><br />குழந்தை உளவியல் வெறுமனே பாடமாக, கட்டுரை வடிவில்தான் இருக்கிறது.<br /><br />குழந்தை , பெற்றோர் , ஆசிரியர்<br />இந்த 3 ம் முக்கோணமாக சமாந்தரமாக இயங்கவேண்டும்.<br /><br />ஒரு புள்ளி பிழைச்சாலும் சமாந்தரம் இயங்காது.<br /><br />மேலும்.........<br />PTSD பற்றியும் பேசியிருக்கக்கூடிய கட்டுரை இது. பேசவில்லை.<br />எனினும் ஆரோக்கியமான பதிவு.<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-63490878849761113032009-08-10T08:06:31.934-07:002009-08-10T08:06:31.934-07:00நல்ல பிரயோசமான பதிவு சினேகிதி.
*\\*பிழை விடலாம், ...நல்ல பிரயோசமான பதிவு சினேகிதி. <br />*\\*பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.\\*<br /><br />ஒரு சிலர் நூறு வீதம் தெரிந்து கொண்டு பிழை விடுவார்கள். மிகவும் சுலபமாக தெரியாமல் செய்ததாகச் சொல்லிக் கொள்வார்கள். இவர்களுக்கு ஜால்றா போட ஆட்கள் இருக்கும் வரையில் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். தங்களுக்கு அடையாளம் தேடும் இவர்கள், மற்றவர்களை ஏமாற்றுவது தான் தங்கள் புத்திசாலித்தனம் என்று எண்ணி விடுகின்றார்கள். இவர்களுக்கு நிரந்தர நண்பர்கள் கிடைப்பதில்லை. உண்மையான பகிர்தலே புரிதல்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-11404680349210558852009-08-10T06:38:32.117-07:002009-08-10T06:38:32.117-07:00அருமை!
//இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை ...அருமை!<br /><br />//இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன//<br /><br /><br />மிகச்சிறப்பாகவே வந்திருக்கின்றது கட்டுரை !<br /><br />வாழ்த்துக்கள் சிநேகிதி :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-68872558532170423972009-08-10T06:36:10.508-07:002009-08-10T06:36:10.508-07:00அருமையான இடுகை சினேகிதி.அருமையான இடுகை சினேகிதி.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.com