tag:blogger.com,1999:blog-13204662.post2161942507641020379..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-13204662.post-9659956335295929882007-09-10T22:21:00.000-07:002007-09-10T22:21:00.000-07:00சிறப்பாக இருக்கிறது!எனது பதிவுக்கு உங்களை அன்புடன்...சிறப்பாக இருக்கிறது!<BR/><BR/>எனது பதிவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.<BR/><BR/>http://tamilmediblog.blogspot.com/ஜோண் நிரூபன்!https://www.blogger.com/profile/03838349456024340916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75121557121969038182007-09-10T21:46:00.000-07:002007-09-10T21:46:00.000-07:00வெரி சொறி தங்கச்சிநான் கல்யாணி கிறீம் ஹவுசில ஸ்பெஷ...வெரி சொறி தங்கச்சி<BR/><BR/>நான் கல்யாணி கிறீம் ஹவுசில ஸ்பெஷல் பலூடா குடிச்சுக்கொண்டிருந்திட்டன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-25262463997723237092007-09-10T21:30:00.000-07:002007-09-10T21:30:00.000-07:00அத விடுங்கோ பிரபாண்ணா...சும்மா இருந்த என்னை ஐஸ்கி...அத விடுங்கோ பிரபாண்ணா...சும்மா இருந்த என்னை ஐஸ்கிறீம் வாங்கித்தாறன் என்று றியாஸ் க்கு கிட்ட வரச்சொல்லிட்டு 2 மணித்தியாலம எங்க போட்டிங்கிள்?தோசைக்கடையக் கண்டால் இப்பிடியா எல்லாத்தையம் மறப்பீங்கிள்..grrrசினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-15590914810419631912007-09-10T20:12:00.000-07:002007-09-10T20:12:00.000-07:00என்ன இருந்தாலும் நீங்கள் தர்சனை சீண்டியிருக்கக் கூ...என்ன இருந்தாலும் நீங்கள் தர்சனை சீண்டியிருக்கக் கூடாது ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-26981963960006301372007-09-10T19:45:00.000-07:002007-09-10T19:45:00.000-07:00ஓ நான் என்னைத்தான் திட்டுறீங்கிளோன்னு நினைச்சன் :...ஓ நான் என்னைத்தான் திட்டுறீங்கிளோன்னு நினைச்சன் :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-34073900859638044502007-09-08T06:59:00.000-07:002007-09-08T06:59:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-23509742021681593812007-09-05T01:53:00.000-07:002007-09-05T01:53:00.000-07:00// தர்சன் என்னை ஏன் திட்டுறீர்? //உங்களை மட்டுமல்ல...// தர்சன் என்னை ஏன் திட்டுறீர்? //<BR/><BR/>உங்களை மட்டுமல்ல என்னையும் சேர்த்துத்தான் திட்டுகிறேன். தமிழனாய் இருக்கும் காரணத்திற்காக..U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-314590423029127752007-09-04T18:35:00.000-07:002007-09-04T18:35:00.000-07:00தர்சன் என்னை ஏன் திட்டுறீர்?தர்சன் என்னை ஏன் திட்டுறீர்?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-9446799857136701382007-09-04T17:19:00.000-07:002007-09-04T17:19:00.000-07:00எங்கு போனாலும் ஒரு நான்கு கோயிலாவது கட்டாவிடில் ...எங்கு போனாலும் ஒரு நான்கு கோயிலாவது கட்டாவிடில் எமது கலாச்சாரத்தை எப்படி கட்டிக்காப்பது. <BR/><BR/>இது நகைச்சுவை பதிவல்ல... நாற்றம் . !! புரியுமா????U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-77387139483159580342007-09-02T13:55:00.000-07:002007-09-02T13:55:00.000-07:00எதையும் மன நிறைவாக நாம் செய்ய வேண்டும். அது கோயிலா...எதையும் மன நிறைவாக நாம் செய்ய வேண்டும். அது கோயிலாக இருந்தாலும் சரி, பொது தொண்டாக இருந்தாலும் சரி. கேட்பார் யாரும் இல்லை என்ற எண்ணம் எந்த அமைப்பில் இருந்தாலும் இந்த மாதிரி எடுத்தெறிந்து பேசும் பழக்கம் இருக்கும். திருப்பதிக்கு போனால் இதை விட ஆச்சரியமாக இருக்கும் ( அதனாலோ என்னவோ நாமம் போடுதல் என்கிறர்களோ?)காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-85671026673562109922007-09-02T07:48:00.000-07:002007-09-02T07:48:00.000-07:00நல்ல பதிவு,எங்க உங்களைக் கொன்ச நாளாக் காணன்?கடவுள்...நல்ல பதிவு,<BR/><BR/>எங்க உங்களைக் கொன்ச நாளாக் காணன்?<BR/><BR/>கடவுள் எல்லாம் வல்லவர், அவருக்கு லன்சம் கொடுத்தால் என்னைக் கவனிப்பார் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை இந்த வியாபாரம் சூடாத் தான் நடக்கும்.<BR/>என்ன ஊரில நாசுக்கா நடந்த வியாபாராம் இங்க வெளிப்படையா நடக்குது, அது தான் உங்களுக்கு உறுத்தலா இருக்குது.<BR/><BR/>மேற் சொன்ன நம்பிக்கைகள் இருக்கும் வரை ,பிரச்சினைகளுக்கான தீர்வாக கோவில்களும் பூசாரிகளுமே இருப்பார்கள்.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.com