tag:blogger.com,1999:blog-13204662.post114680518014625089..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-13204662.post-1146918400989575382006-05-06T05:26:00.000-07:002006-05-06T05:26:00.000-07:00தர்சன் நலமா? மீனாப்பித்தல் கொஞ்சம் சோகம்.தர்சன் நலமா? மீனாப்பித்தல் கொஞ்சம் சோகம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146909909415170052006-05-06T03:05:00.000-07:002006-05-06T03:05:00.000-07:00// பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் ...// பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.<BR/><BR/>என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்? //<BR/><BR/>கனகாலம் இப்படியான உரைநடைகளை கேட்டு. :-)) கேட்க ஆசையாய் இருக்கிறது. ;-)) சிறுவயதில் செய்த கூத்துக்களை என்றும் மறக்க முடியாதுதான். அதனால்தான் நானும் மீனாப்பீத்தல் என்ற ஒரு பதிவைப்போட்டேன். :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146879312999958442006-05-05T18:35:00.000-07:002006-05-05T18:35:00.000-07:00வணக்கம் முத்து.மலரும் நினைவுகளை என் பதிவு மீட்டு வ...வணக்கம் முத்து.மலரும் நினைவுகளை என் பதிவு மீட்டு வந்ததில் மகிழ்ச்சி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146879225815350972006-05-05T18:33:00.000-07:002006-05-05T18:33:00.000-07:00ஹாய் தாத்ஸ்! நலமா? நான் சொல்றது இருக்கட்டும் நீங்க...ஹாய் தாத்ஸ்! நலமா? நான் சொல்றது இருக்கட்டும் நீங்கள் ஏற்கனவே உங்கட வலைப்பதிவில உங்கட வால்தனம் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறீங்கள் தான் இருந்தாலும் மிச்சத்தையும் சொல்லுங்கோ.பேத்திக்கு கேக்கோணும் போல இருக்கு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146879103891869632006-05-05T18:31:00.000-07:002006-05-05T18:31:00.000-07:00டிஜே சின்னன்ல குழப்படி இல்லை என்று சொல்றீர் ஓரளவுக...டிஜே சின்னன்ல குழப்படி இல்லை என்று சொல்றீர் ஓரளவுக்கு நம்பலாம் ஆனால் இப்பவும் குழப்படியில்லை என்று சொல்றது நம்புறமாதிரி இல்லையே:-) நாங்கள் சொல்றது உலக அதிசயமா இருக்கோ உமக்கு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146870591707075672006-05-05T16:09:00.000-07:002006-05-05T16:09:00.000-07:00உங்க சேட்டைகளைப் பார்த்தபின்னால் பலருக்கும் மலரும்...உங்க சேட்டைகளைப் பார்த்தபின்னால் பலருக்கும் மலரும் நினைவுகள் வருமென்று நினைக்கிறேன். என்னைப் போலவே :-)Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146861483334901372006-05-05T13:38:00.000-07:002006-05-05T13:38:00.000-07:00//நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ./...//நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.//<BR/>என்னமா பேத்தி, நீ ஏத்தினது பத்தாதா?வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146850431215084122006-05-05T10:33:00.000-07:002006-05-05T10:33:00.000-07:00நான் இப்ப மட்டுமில்லை சின்னப்பிள்ளையாக இருக்கும்போ...நான் இப்ப மட்டுமில்லை சின்னப்பிள்ளையாக இருக்கும்போதும் நல்ல பிள்ளையாய் இருந்ததனால் ஒருத்தரிட்டையும் அடிவாங்கவில்லை :-). சினேகிதி உங்களினதும் பின்னூட்டம் எழுதிய ஆக்களினதும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கு ஏதோ உலக் அதிசயங்களாய்த் தெரிகிறது. இப்படி உங்கடை வண்டவாளங்களை எல்லாம் சொல்லி என்னையும் குழப்படிக்கார பெடியனாக்க வேண்டாம் :-))))).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146844711338888132006-05-05T08:58:00.000-07:002006-05-05T08:58:00.000-07:00ஏன் தீவு காணாது? நல்ல காலம் நீங்கள் பக்கத்தில இல்ல...ஏன் தீவு காணாது? நல்ல காலம் நீங்கள் பக்கத்தில இல்லை இருந்திருந்தா காணாது இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று தடி முறிச்சுக் குடுத்திருப்பியள் போல.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146844422060905522006-05-05T08:53:00.000-07:002006-05-05T08:53:00.000-07:00வணக்கம் சின்னக்குட்டி...தமிழ்மணத்தில பாட்டிக்கு கட...வணக்கம் சின்னக்குட்டி...தமிழ்மணத்தில பாட்டிக்கு கடிதம் எழுதின ஒரு சின்னக்குட்டி இருக்கிறார் நீங்களா அது ? பூவரம் தடியாலயா:-) சூப்பர்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146844262310618072006-05-05T08:51:00.000-07:002006-05-05T08:51:00.000-07:00வணக்கம் ஸ்ரோயா நலமா? என்ன சிரிப்போட நிப்பாட்டியாச்...வணக்கம் ஸ்ரோயா நலமா? என்ன சிரிப்போட நிப்பாட்டியாச்சு? நீங்கள் அடியே வாங்காத அச்சாப்பிள்ளை போல:-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146821915030399032006-05-05T02:38:00.000-07:002006-05-05T02:38:00.000-07:00எனக்கு...உந்த பூவரசும்பூ தடியாலை...வேண்டின ..அநுபவ...எனக்கு...உந்த பூவரசும்பூ தடியாலை...வேண்டின ..அநுபவம்...கனக்க....க.....கா பிள்ளை இல்லை...நான்.....அச்சா பிள்ளை................சின்னவிசயமெண்டாலும்....போட்டடிக்கும்.....வீட்டுப்பிரச்சனையின்ரை.....ஆத்திரத்தை....எனனிலை காட்டுவினம்....செய்வியா..செய்வியா.....என்று கேட்டு அடிப்பினம்....அப்படி..பெரிசாய் ஏதும் பிழை செய்ததா தெரியறேலை ....<BR/><BR/>நன்றி...சினேகதி...நல்லதொரு பதிவு...வாழ்த்துக்கள்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146809467034497282006-05-04T23:11:00.000-07:002006-05-04T23:11:00.000-07:00//அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந...//அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான //<BR/><BR/>:O))`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1146809359127936212006-05-04T23:09:00.000-07:002006-05-04T23:09:00.000-07:00பவுண் சம்பலுக்கு போட்ட அடி காணாது:)பவுண் சம்பலுக்கு போட்ட அடி காணாது:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.com