தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு, கருத்துக் கணிப்பு
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.
இணைப்பை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களையும் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்குபற்றச் சொல்லுங்கள்.முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி.
http://survey.yarl.net/index.php?sid=92519

0 comments:
Post a Comment