Custom Search

Wednesday, July 25, 2007

வெயில் உதித்த நாள்

வெயிலின்ர எழுத்தில ஏதோ ஒரு வித்தியாசம் எனக்குத் தெரியுது..வார்த்தைப்பிரயோகங்கள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாலை போல ஒரு ஒரு ஒரு என்ன சொல் அது..இடையிடையில கவிதை மழை கொட்டுது போல...பிடிச்சிருக்கு. யாரு புலம்புறதுங்க...என்னைத் திட்டாதயுங்கோ நான் பாவமெல்லோ :-)) சொல்றன் சொல்றன்!!!!!

இன்று வெயில் ஐயோ இல்லை எங்கட மழை ஷ்ரேயா பிறந்த நாள்!!!




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களக்கா :-)

4 comments:

கானா பிரபா said...

எட மழையக்காவுக்கு பிறந்த நாளே
;-)


வாழ்த்துக்கள், தொடர்ந்தும் வலையிலக்கியப்பணி ஆற்றி வீட்டுக்கும் நாட்டுக்கும் உங்கள் சேவை தொடரவேணும்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நன்றி சினேகிதி :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//மாலை போல ஒரு ஒரு ஒரு என்ன சொல் அது..இடையிடையில கவிதை மழை கொட்டுது போல//

என்னது.. கவிதை மாதிரி இருக்கா? ஐயோ..இந்தப் பகிடியைக் கேட்க ஆளில்லாமப் போச்சே! lol :OD

சினேகிதி said...

ப்ளாக்கர் சதி செய்திட்டு..3 பின்னோட்டமும் என்ர மெயிலுக்கு வரேல்ல :-(((

யா யா எனக்கு கவிதையா இருக்கு..

இருந்தாலும் இப்பிடி பார்ட்டி கேட்ட ஆக்களை பற்றி குடுத்து ஏமாத்தியிருக்கக்கூடாது நீங்கள்:-))